Tag: Pangai Tamizhan
கவிதை:ஞானம் – கவிஞர் பாங்கைத் தமிழன்
Bookday -
பல அவதாரங்களை
உருவங்களாக
இல்லையென்றாலும்....
உணர்வுகளால்
எடுத்துப் பார்க்கக் கூடிய
ஆற்றல் மனிதனுடையது! எதுவாகவும், யாராகவும்
பாவித்துக்கொள்ளும்
அறிவு மனிதனுடையது! ஒரு விலங்கு
ஏன் மனிதப்புழக்கமுடைய
இடம் நோக்கி வருகிறது? ஒரு பூனை...
ஏன் தெருவில்
குறுக்காக ஓடுகிறது? ஏன் ஒரு பல்லி
நம் காதில் விழும் அளவிலான
ஓசையை எழுப்புகிறது? ஒரு கைம்பெண்
எதற்காக சாலையில்
நடந்து வருகிறாள்? ஓர் ஆள்
ஏன்...
கொஞ்சம் மாற்றி யோசிக்கலாமே கவிதை – பாங்கைத் தமிழன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பூ வென்று பார்த்த
"உங்களுக்கு ஒண்ணுந்தெரியாது" சும்மா சொன்னதல்ல;
புரிந்து கொள் தோழா! போ....
சோறு செய்! அவள்
புதியதோர்
உலகம் செய்யட்டும்! - பாங்கைத் தமிழன் இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...
Article
உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு
அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...
Web Series
தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்
கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள்
காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா
கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...
Web Series
அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
சோஷலிச சமுதாயக் கனவு
‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக்...