Posted inBook Review
பஞ்சும் பசியும் – தொ. மு சி ரகுநாதன் | மதிப்புரை இரா.சங்கர்
தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கான ஒரு புதிய தடம் வகுத்து தந்த முன்னோடிகளில் மூத்த முதல்வர் தொ.மு.சி. என அழைக்கப்படும் தொ.மு.சிதம்பர ரகுநாதன் ஆவார். மிகச் சிறந்த பத்து தமிழ் நாவல்கள் என்ற பட்டியலில் தவறாமல் இடம்பெறும் முற்போக்கு நாவல. இந்நூலினை…
