நூல் அறிமுகம்: பாதியில் படிப்பை விட்டவர்கள் ஜெயிப்பது எப்படி? – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

நூல் அறிமுகம்: பாதியில் படிப்பை விட்டவர்கள் ஜெயிப்பது எப்படி? – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

எல்லார்க்கும் சமமாகக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது மிகச் சரியான அணுகுமுறை. ஆனால் எல்லோர்க்கும் ஒரே மாதிரியான கல்வி என்பது சரியா? என்ற ஆணித்தரமான கேள்வியை முன்வைக்கிறது ம.சுசித்ரா எழுதிய ‘பன்முக அறிவுத்திறன்கள்: ஓர் அறிமுகம்’ என்ற புத்தகம். ஒவ்வொரு மனிதரையும்…