அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai)15: எழுத்தின் பிறப்பு (Eluthukalin Pirappu)| எகிப்தில் பாப்பிரஸ் (Papyrus in Egypt) |அசோகர் கல்வெட்டுகள் - https://bookday.in/

அறிவியலாற்றுப்படை 15 : எழுத்தின் பிறப்பு – முனைவர் என்.மாதவன்

எழுத்தின் பிறப்பு அறிவியலாற்றுப்படை பாகம் 15   முனைவர் என்.மாதவன் மனிதனை வாசித்தல் முழுமையாக்குகிறது. மாநாடுகள் தயாரானவனாக மாற்றுகிறது. எழுதுதலோ மிகச்சரியானவனாக்குகிறது என்பார் அறிஞர் பிரான்சிஸ் பேகன். மொழியின் வரலாற்றில் பேசுதலே முதலில் வந்தது. பேசுதலிலும் சைகைகளுக்கும் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் ஆகப்பெரிய…