சிறுகதை: தேவதை – ப. சிவகாமி

சிறுகதை: தேவதை – ப. சிவகாமி

                    1997ஆம் ஆண்டு மே மாத முடிவு. சாதாரணக் காய்ச்சல் என படுத்த அமெரிக்க ரிட்டன் டாக்டர் ராஜன் இரண்டு நாளிலேயே இறந்து போனது முத்துவுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.                              நாலரை வருடங்களுக்கு முன்பு டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு நகரத்தில் உள்ள மாமா வீட்டிற்குச்…
சிறுகதை: பிள்ளைக்காக – ப. சிவகாமி

சிறுகதை: பிள்ளைக்காக – ப. சிவகாமி

                  “ஏம்மா ராணி! சின்ன வயசுலேயே கைக்குழந்தையோட நீ தனியா நிற்கறதைப் பார்க்க மனசுக்கு  ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. உனக்காக இல்லேன்னாலும் பாலுவின் எதிர்காலத்துக்காகவாச்சும் நீ ரெண்டாவது கல்யாணம் செய்துக்கம்மா. என் அக்காள் மகன் சுப்பன் நல்லவன். உழைப்பாளி. அவன் உன்னைக் கல்யாணம்…
சிறுகதை: *தன் கடன்* – ப.சிவகாமி

சிறுகதை: *தன் கடன்* – ப.சிவகாமி

* வண்ண நிலா நான் என்றால் என் வானம் நீ என் இதயம் நிறைந்த ராதை நீ என் ஒளியும் நீ என் உணர்வும் நீ என்னை இயக்கும் உயிரும் நீ ………….. ………………… நீ இல்லா என் வாழ்வு நீரில்லாத…
சிறுகதை: மருதம்மா……! (இன்றைய முதுமைக்கு முன்னோடி) – திருமதி.ப.சிவகாமி

சிறுகதை: மருதம்மா……! (இன்றைய முதுமைக்கு முன்னோடி) – திருமதி.ப.சிவகாமி

                       மருதம் அம்மையார் இம்முறை அனுப்பிய 'வாட்ஸ் அப்' பதிவு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது பத்மாவதிக்கு! “மேடையில் ஒரு கோட் சூட் ஆசாமி, அம்மையாரை கௌரவப்படுத்த வந்த ஆசாமி, அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கண்ணீர் மல்க ஏதோ கெஞ்சுகிறார். அம்மையாரும் அதிர்ச்சியோடு…