ஸ்டீவன் செப் & அன்ட்ரூ ஆண்ட்ரி எழுதிய குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் - நூல் அறிமுகம் | தமிழில்: ஹேமபிரபா - https://bookday.in/

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம்

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் - நூல் அறிமுகம் “மனதில் குறுகுறுப்பு உருவாகி, இளையவர்கள் தாமாக இந்தக் கேள்வியை கேட்கும்வரை காத்திருந்து பதிலை தர வேண்டும் என்கின்றனர் குழந்தை மனநல நிபுணர்கள். கேள்வி கேட்கும் முன்னர் அறிமுகம் செய்வதோ; கேள்வியைக் கேட்ட பின்னர்…
குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா? (Why do kids cheat? Is it normal, or should I be worried? in Tamil)

குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா?

குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா? பென்னி வான் பெர்கன் | தமிழில் த. பெருமாள்ராஜ் பகடை விளையாட்டிலோ, தெருவில் கிரிக்கெட் விளையாடும்போதோ ஏமாற்றும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். பள்ளித்தேர்வுகளில் கூட அவர்கள் ஏமாற்றியிருக்கலாம். உங்கள் சொந்தக் குழந்தை…
"பதினாறு வயதினிலே (16 Vayathinile) விடலை As second parents, teachers have a great responsibility to develop the self-confidence of teenagers | பெண் குழந்தைகள் படும் பாடு - https://bookday.in/

“பதினாறு வயதினிலே” – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள்: நூல் : "பதினாறு வயதினிலே" (பதிவு பருவ வலிகளும்- வழிகளும்) நூலாசிரியர்: ரமாதேவி ரத்தினசாமி விலை: ரூபாய் 25/- வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்பு எண்: O4424332424   "பறக்கட்டும் பறக்கட்டும் நம் பட்டாம்பூச்சிகள்" விடலைப் பருவம்…
நூலறிமுகம் : “வயிற்றுக்குள் குழந்தை எப்படி சென்றது?” – ஹேம பிரபா

நூலறிமுகம் : “வயிற்றுக்குள் குழந்தை எப்படி சென்றது?” – ஹேம பிரபா

  குழந்தை எப்படி உருவாகிறது என்று குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, வளர்ந்த பின் உனக்குப் புரியும் என கேள்வி கேட்ட குழந்தையின் வாயை மூடிவிடலாம். ஆனால் குழந்தைகளின் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அழித்து விட முடியாது. நாம் உரிய விடையோ விளக்கமோ…
நன்மைகளின் கரூவூலம் – நூல் அறிமுகம் | கவிஞர் ச.கோபிநாத்

நன்மைகளின் கரூவூலம் – நூல் அறிமுகம் | கவிஞர் ச.கோபிநாத்

#BookDay நன்மைகளின் கரூவூலம் - நூல் அறிமுகம் நூல் : நன்மைகளின் கரூவூலம் ஆசிரியர்கள் : பிரியசகி & ஜோசப் ஜெயராஜ் வெளியீடு : பாரதி புத்தகாலயம் “இந்த உலகின் மிகச்சிறந்த வளங்கள் – குழந்தைகளே… அவர்களே வளமான எதிர்காலத்தின் நம்பிக்கை…