சித்ரா சிவன் (Chitra Shivan) எழுதி பிறகு பிரசுரம் வெளியிட்டுள்ள அத்தினி நாவல் (Athini Novel) புத்தகம் - நூல் அறிமுகம்

சித்ரா சிவன் எழுதிய அத்தினி (நாவல்) – நூல் அறிமுகம்

அத்தினி (நாவல்) பெண்களின் அக உலகத்தைப் பேசும் நாவல் இது. இதுபோல் பெண்களை மட்டுமே பிரதானப் பாத்திரங்களாக்கி, அவர்களின் அக உலகத்தை, உணர்வைப் பேசும் நாவலை இதற்கு முன் வந்திருக்கலாம் ஆனால் நான் வாசித்ததில்லை. எல்லா வகையிலும் மிகச் சிறப்பான நாவலாய்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “செல்லம்மா…” [நாவல்] – பரிவை சே.குமார்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “செல்லம்மா…” [நாவல்] – பரிவை சே.குமார்

      எழுத்தாளர் தசரதனின் மூன்றாவது (குறு) நாவல் இது. இதற்கு முந்தைய இரண்டு நாவல்களிலும் சிக்கலான களத்தைத்தான் கையில் எடுத்திருப்பார், அவரின் கதைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் எனக்கு அவர் எடுக்கும் களங்கள் குறித்த பார்வை உண்டென்றாலும்,…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஆகாத தீதார் – பரிவை சே.குமார்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஆகாத தீதார் – பரிவை சே.குமார்

      'செத்தாலும் என் தீதார் உனக்கு ஆகாது' எனச் சிறுவயதில் தனது ஊரில் நடந்த சண்டையில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சொன்ன, அந்த வயதில் தன்னால் பொருள் புரிந்து கொள்ள முடியாத இந்த வரிகள் மனதுக்குள் படிந்து,…