Posted inBook Review
ஈழப்போர் குறித்து பேசும் பார்த்தீனியம் – தமிழ்நதி | மதிப்புரை ராம்கோபால்
ஈழப்போர் குறித்த இலக்கியங்கள் வரிசையில் என்னுடைய அடுத்த வாசிப்பு "பார்த்தீனியம்". சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாசிக்கப்பெற்ற கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நூலில் தொடங்கியது என் ஈழ போர் குறித்த வாசிப்பு. அப்படியே ஷோபாசக்தி அவர்களின் "ம்", “கொரில்லா", “இச்சா"…