கி.அமுதா செல்வி (Amutha Selvi) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள பசி கொண்ட இரவு (Pasi Konda Iravu) - புத்தகம் ஓர் அறிமுகம்

கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம்

கி.அமுதா செல்வி எழுதிய  *பசி கொண்ட இரவு* - நூலிலிருந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் சமீப காலங்களில் ஏராளமாக தமிழில் வெளிவருகின்றன. பரவலாக தமிழ் சமூகத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களும் பல வார இதழ்களில் தங்களை அறிமுகப்படுத்தி இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்…
பசி கொண்ட இரவு | Pasi konda iravu bookreview | அமுதா செல்வி

அமுதா செல்வி எழுதிய “பசி கொண்ட இரவு” – நூலறிமுகம்

ஆசிரியர் அமுதா செல்வியின் "பசி கொண்ட இரவு" இரவில் எழுதப்பட்ட கதைகள் போலும். கருப்பு இன‌ப் பெண்களின் உரிமைக்குரலாக செயல்பட்ட மாயா ஏஞ்சலோ என்ற புகழ் பெற்ற அமெரிக்கா பெண் எழுத்தாளர் தான் எழுத காலைப் பொழுதையே தேர்ந்தெடுப்பார் என்றும் அப்போது…
Pasi konda iravu பசி கொண்ட இரவு

கி.அமுதா செல்வி எழுதிய “பசி கொண்ட இரவு” – நூலறிமுகம்

வாசிப்பு இயக்கத்தின் வாயிலாக அறிமுகமானவர் அன்பு தோழி அமுதா செல்வி. அவரின் முதல் சிறுகதை தொகுப்பு "பசி கொண்ட இரவு" வெளியாகிறது என்ற செய்தி கிடைத்ததுமே இனம் புரியாத மகிழ்ச்சி. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அன்றாடம் பலவிதமான மனிதர்களை…