na ka thuraivan kavithaigal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

ஒவ்வொரு முறையும் கை வைத்து மீட்கச் சொல்கிறது இசை கல்தூண். * ஓடை அருகில் வேலி படர்ந்திருக்கும் கோவைச் செடி தொங்குகிறது கிளி கொத்திய பழம். * கலங்கிய குட்டை குழம்பிய மனம் தெளிந்த நீரோடை. * பார்த்தால் பரவசம் உள்ளும்…
கவிதை : பசி - ராஜேஷ் சங்கரப்பிள்ளை kavithai: pasi - rajesh sankarapillai

கவிதை : பசி – ராஜேஷ் சங்கரப்பிள்ளை

அம்மா வந்தாள் அக்கா வந்தாள் அத்தை வந்தாள் சித்தி வந்தாள்.... ஆனால், அவனுக்கான சோறு வரவில்லை....? அப்படியே வானத்தோடு கதைச் சொல்லிக் கொண்டிருந்தான் ' அந்த குழந்தை' அம்புலி மாமாவும் கதைக் கேட்டு களைத்து போயிருந்தார்.  
வண்ணநிலவன் சிறுகதை *“பசி”* வாசிப்பனுபவம் – உஷாதீபன்

வண்ணநிலவன் சிறுகதை *“பசி”* வாசிப்பனுபவம் – உஷாதீபன்

கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே ரொம்ப காலம் எழுதாமல் இருந்த ஒருவர், மறுபடியும் இப்போது எழுதும்போது, அந்தப் பழைய எழுத்துத்தான் இது என்று ஏனோ மனதில் தோன்றி விடுகிறது. அத்தோடு கதாபாத்திரங்கள் பேசும் மொழியில், தலைமுறைகள் கடந்த வேளையில் இப்போதும் இந்த வழக்கு…
நூல் அறிமுகம்: “பசி” – ஆசிரியை.ஜானகி ராமராஜ்

நூல் அறிமுகம்: “பசி” – ஆசிரியை.ஜானகி ராமராஜ்

  நோபல் பரிசு பெற்ற நட் ஹாம்சன் அவர்களின் 'Hunger' நாவல் தமிழில் திரு. க.நா.சு அவர்களால் 'பசி' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'பாடாத தேனீ உண்டா, உலவாத தென்றல் உண்டா, பசிக்காத வயிறு உண்டா' என்ற பாவேந்தரின் வரிகள் நினைவுக்கு…
பசி – நட்ஹாம்சன் (தமிழில்… க.நா.சு) | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

பசி – நட்ஹாம்சன் (தமிழில்… க.நா.சு) | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

பசி.... உலகின் மிகப் பழமையான நோய்... உலகத்துல மனிதன் போதுமென்று சொல்லும் ஒரே விசயம் உணவுதான்.... எத்தனைதான் நல்ல உணவென்றாலும் வயிறு நிறைந்த பின் போதும் என்றே சொல்கிறோம்... அதே உணவு இல்லாத நிலை பசி... இரண்டு நாளைக்கு சேர்த்தும் சாப்பிட…