ஒவ்வொரு முறையும் கை வைத்து மீட்கச் சொல்கிறது இசை கல்தூண். * ஓடை அருகில் வேலி படர்ந்திருக்கும் கோவைச் செடி தொங்குகிறது கிளி கொத்திய பழம். * கலங்கிய குட்டை குழம்பிய மனம் தெளிந்த நீரோடை. * பார்த்தால் பரவசம் உள்ளும்…
கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே ரொம்ப காலம் எழுதாமல் இருந்த ஒருவர், மறுபடியும் இப்போது எழுதும்போது, அந்தப் பழைய எழுத்துத்தான் இது என்று ஏனோ மனதில் தோன்றி விடுகிறது. அத்தோடு கதாபாத்திரங்கள் பேசும் மொழியில், தலைமுறைகள் கடந்த வேளையில் இப்போதும் இந்த வழக்கு…
நோபல் பரிசு பெற்ற நட் ஹாம்சன் அவர்களின் 'Hunger' நாவல் தமிழில் திரு. க.நா.சு அவர்களால் 'பசி' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'பாடாத தேனீ உண்டா, உலவாத தென்றல் உண்டா, பசிக்காத வயிறு உண்டா' என்ற பாவேந்தரின் வரிகள் நினைவுக்கு…
பசி.... உலகின் மிகப் பழமையான நோய்... உலகத்துல மனிதன் போதுமென்று சொல்லும் ஒரே விசயம் உணவுதான்.... எத்தனைதான் நல்ல உணவென்றாலும் வயிறு நிறைந்த பின் போதும் என்றே சொல்கிறோம்... அதே உணவு இல்லாத நிலை பசி... இரண்டு நாளைக்கு சேர்த்தும் சாப்பிட…