கவிஞர் ஏகாதசி எழுதிய பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் புத்தகம், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன்-ல் வெளியிடப்பட்டது.

பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் – நூல் அறிமுகம்

பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் - இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னால் நண்பர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னோடு பேசினார்.. பேசி முடித்ததும் செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு தந்தையும் மகனுமாக உரையாடலைப் பார்த்தேன். மகன் தந்தை உரையாடல்....…