Posted inBook Review
நூல் அறிமுகம்: மலையாளி எழுதிய தமிழ்ச்சிறுகதைகள் (பதினேழு வயதினிலே.. சிறுகதைத் தொகுதி) – சுப்ரபாரதிமணியன் ..
என் முதல் நாவல் ” மற்றும்சிலர் ” பற்றிய நகுலனின் அபிப்ராயங்களை கோவை சாக்கோ அவர்களின் சிறுகதைத் தொகுதியை முன்வைத்து யோசித்துப் பார்த்தேன். அவர் பிறப்பால் மலையாளி. என் முதல் நாவல் ” மற்றும்சிலர் ” ஹைதராபாத் நகரில் வசித்த என் அனுபவங்களைக் கொண்டது. மீண்டும் அந்த நகரத்தை மையமாகக் கொண்டு ஒரு…
