பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை | தொ.மு.சி.ரகுநாதன் - பஞ்சும் பசியும்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 3 “வாழப் பிறந்தோம். சாக மாட்டோம்!” “வேலை கொடு அல்லது சோறு கொடு!” மதுரை நகரின் பிரதான வீதிகளில் இந்த முழக்கங்கள் விம்மியெழுந்தன. சூறைக்காற்றைப் போல் கோஷித்து கொண்டு அலை புரண்டு…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா… பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 2 - எழுத்தாளர் ம.மணிமாறன் நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் | பாட்டாளி (Proletariat) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 1 ஏன் எழுத வேண்டும்… எது ஒன்றையும் குறித்து யோசிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ ஒரு முக்கியமான மனத்திறப்பு நிச்சயமாக எல்லோருக்கும் தேவைப்படுகிறது. எனக்கு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் எனும் இந்த தொடரை எழுத வேண்டும் என்பதற்கான உந்துதல் ஏற்பட்டது…