பொதுவுடமைக் காதல் கவிஞர் தமிழ் ஒளி (Tamil Oli)

அரசியல் வானில் மின்னும் பொதுவுடமை கவிஞர் தமிழ் ஒளி – முனைவர் எ. பாவலன்

  விஜயரங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ் ஒளி தமிழ்க் கவிதை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை. அவர் ஓர் இயற்கைக் கவிஞர். பாரதி, பாரதிதாசனுக்கு அடுத்து அந்த வரிசையில் மூன்றாவது பெரும் கவிஞராக இடம் பெற்றிருக்க வேண்டியவர்.…
கவிதை: முதல் காதல் – பாவலன் எல்லப்பன்

கவிதை: முதல் காதல் – பாவலன் எல்லப்பன்

        திருமணத்திற்கான பிறகு ஒரு அந்திமை நேரத்தில் அவளிடம் மனம்விட்டு என் முதல் காதலை சொல்லி முடித்தேன்..! புன்னகை பூத்தவள் கூர்மையான ஈட்டி அவள் இதயத்தில் இறங்கியது..! பக்குவமாய் பிடுங்கிப் பக்கத்தில் வைத்தவளாய் என் ஆர்வம் அதிகரிக்க…