நூல் அறிமுகம்: வெளிச்சத்தைத் தேடும் ஆவல் – பாவண்ணன்

நூல் அறிமுகம்: வெளிச்சத்தைத் தேடும் ஆவல் – பாவண்ணன்

சமீபத்தில் கி.ராஜநாராயணனின் மறைவையொட்டி அவருடைய சிறுகதைகளை ஒருசேர மீண்டும் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் கூட சலிக்காத வகையில் கதைகள் அனைத்துமே கட்டுக்கோப்பாக இருந்தன. தாத்தையா நாயக்கர், அண்ணாரப்பக்கவுண்டர், மொட்டையக்கவுண்டர், பாவய்யா, கோமதி செட்டியார், கோனேரி, பேச்சி, பூமாரி என வகைவகையான மனிதர்களைப்பற்றிய…
நூல் அறிமுகம்: வாழ்வின் திசைகள் – பாவண்ணன்

நூல் அறிமுகம்: வாழ்வின் திசைகள் – பாவண்ணன்

நூல்: மிட்டாய் பசி நாவல் ஆசிரியர்: ஆத்மார்த்தி வெளியீடு: தமிழினி பதிப்பகம், நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை -51. விலை: ரூ.180 விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் ’ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக’ என்று தொடங்குகிறது. தற்செயலாக…
நூல் அறிமுகம்: அதிகம் அறியப்படாத காந்திய ஆளுமைகள் – சித்தார்த்தன் சுந்தரம்

நூல் அறிமுகம்: அதிகம் அறியப்படாத காந்திய ஆளுமைகள் – சித்தார்த்தன் சுந்தரம்

  உலக அளவில் காந்தியைப் போல விமர்சனத்துக்கு ஆளான தலைவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அவரது 151 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் `சத்தியத்தின் ஆட்சி – காந்திய ஆளுமைகளின் கதைகள்’. இதை எழுதியிருப்பவர் சாகித்ய அகாதமி விருது…