தொடர் 39: பஞ்சு – பாவண்ணன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 39: பஞ்சு – பாவண்ணன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

எளிய மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வகைப்படுத்த முடியாத சுரண்டலுக்கு ஆட்படுகிறார்கள். அவற்றை மீறுவதற்கான வழிமுறைகளை அறியாமல் அந்த மாயச் சக்கரத்திற்குள்ளேயே சுழன்று வருகிறார்கள் பஞ்சு பாவண்ணன் தரகுக்கார மாணிக்கம் இல்லை என்கிறதைக் கேட்டபோதே கொண்டு வந்திருந்த பஞ்சு மூட்டைகளை எப்போது…
சிறுகதை: மணம் – பாவண்ணன்

சிறுகதை: மணம் – பாவண்ணன்

  தெருமுனை திரும்பும்போதே ஆட்டோக்காரரிடம் ”அதோ, அந்த  ஷாமியானா போட்ட ஊட்டுங்கிட்ட நிறுத்திக்குங்க” என்று சொன்னார் சக்திவேல் அண்ணன். ஆட்டோ வேகத்தைக் கொஞ்சம்கொஞ்சமாக குறைத்து வீட்டுக்கருகில் வந்து நின்றது. முதலில் சிதம்பரமும் நானும் இறங்கினோம். சக்திவேல் அண்ணன் மெதுவாக இடதுகாலை முதலில்…