நூல் அறிமுகம்: கனவை எழுதும் கலை – பாவண்ணன்

நூல் அறிமுகம்: கனவை எழுதும் கலை – பாவண்ணன்

ஒரு கனவு ஏன் வருகிறது, எப்படி வருகிறது, அது எதைச் சுட்டுகிறது என்பதை இந்த உலகத்தில் ஒருவராலும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அது எல்லா வரையறைகளையும் கடந்த, எதைக்கொண்டும் வகுத்துவிட முடியாத அபூர்வமான பாதை. அது இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.…
நூல் அறிமுகம்: வெற்றிப்பயணத்தின் சாட்சிகள் – பாவண்ணன்

நூல் அறிமுகம்: வெற்றிப்பயணத்தின் சாட்சிகள் – பாவண்ணன்

வாழ்க்கையில் அனுபவத்தின் வழியாக ஓர் உண்மையைப் புரிந்துகொள்வது ஒரு வழி. அனுபவங்களின் அடிப்படையில் எழுதும் படைப்பாளிகள் அவற்றையே முன்வைக்கிறார்கள். அதே சமயத்தில் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிரான உண்மையும் வாழ்க்கையில் எப்போதும் உண்டு. அது இன்னொரு வழி. கையறுநிலையில் மனிதர்களைக் கொண்டு…
நூல் அறிமுகம்: கிராமத்து மனிதர்களின் தனிப்படத் தொகுப்பு – பாவண்ணன்

நூல் அறிமுகம்: கிராமத்து மனிதர்களின் தனிப்படத் தொகுப்பு – பாவண்ணன்

அரிய தருணங்களை முன்வைப்பவை, அரிய மனிதர்களை முன்வைப்பவை என இருபெரும் பிரிவுகளாக தமிழ்ச்சிறுகதை வரலாற்றைப் பிரித்துக்கொண்டால், செஞ்சி தமிழினியனின் சிறுகதைகள் அரிய மனிதர்களைச் சித்தரிக்கும் படைப்பாளியாக அடையாளப்படுத்தலாம். அவருடைய நெகிழ்வான கதைவடிவம் அவருக்குத் துணையாக விளங்குகிறது.  வாழும் நிலத்தைப்பற்றிய குறிப்புகளும் மனிதர்கள்…
நூல் அறிமுகம்: கவிதையின் ஊற்றுக்கண்கள் – பாவண்ணன்

நூல் அறிமுகம்: கவிதையின் ஊற்றுக்கண்கள் – பாவண்ணன்

தீபாவளிப் பகல் முதல் கொடி விளக்கு வரை நீளும் மீனாட்சியின் கவிதைப்பயணம் நாற்பதாண்டுகளுக்கும் மேலானது. மூங்கில் கண்ணாடி அவருடைய பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கும் புதிய தொகுதி. புதிதுபுதிதாக அவர் உருவாக்கும் சொல்லிணைவுகள் அவருக்குள் வற்றாமல் பொங்கி வழிந்தபடி இருக்கும் கவிதையூற்றுக்குச் சாட்சியாக…
நூல் அறிமுகம்: தன்னலம் கருதாத காந்தியர்கள் – சித்தார்த்தன் சுந்தரம்

நூல் அறிமுகம்: தன்னலம் கருதாத காந்தியர்கள் – சித்தார்த்தன் சுந்தரம்

`சத்தியத்தின் ஆட்சி – காந்திய ஆளுமைகளின் கதை’களுக்குப் பிறகு எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பாவண்ணன் எழுதி வெளிவந்திருக்கும் மற்றுமொரு புத்தகம் `எல்லாம் செயல்கூடும்’ என்கிற திருவருட்பாவின் வரியைத் தலைப்பாகக் கொண்டு பதினைந்து காந்திய ஆளுமைகள் குறித்த புத்தகமாகும். `தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்பது விவிலிய…
நூல் அறிமுகம்: அதிகம் அறியப்படாத காந்திய ஆளுமைகள் – சித்தார்த்தன் சுந்தரம்

நூல் அறிமுகம்: அதிகம் அறியப்படாத காந்திய ஆளுமைகள் – சித்தார்த்தன் சுந்தரம்

  உலக அளவில் காந்தியைப் போல விமர்சனத்துக்கு ஆளான தலைவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அவரது 151 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் `சத்தியத்தின் ஆட்சி – காந்திய ஆளுமைகளின் கதைகள்’. இதை எழுதியிருப்பவர் சாகித்ய அகாதமி விருது…
பேசும் புத்தகம் | பாவண்ணனின் சிறுகதை *நெருப்புத்திருவிழா* | வாசித்தவர்: ஜெயஸ்ரீ

பேசும் புத்தகம் | பாவண்ணனின் சிறுகதை *நெருப்புத்திருவிழா* | வாசித்தவர்: ஜெயஸ்ரீ

  சிறுகதையின் பெயர்: நெருப்புத்திருவிழா புத்தகம் : பாவண்ணனின் சிறுகதைகள் ஆசிரியர் : பாவண்ணன் வாசித்தவர்: ஜெயஸ்ரீ, கடலூர்.     [poll id="11"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதை: கண் திறக்கவில்லை – பாவண்ணன்

சிறுகதை: கண் திறக்கவில்லை – பாவண்ணன்

  நடுக்கூடத்துக்கு வந்து நின்று ”பெட் நெம்பர் 112 ஆளு யாரு?” என்று சத்தம் போட்டுக் கேட்டபடி அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள் நர்ஸ். குடத்தை வைத்திருப்பதைப்போல இடுப்பில் க்ளிப் போட்ட அட்டையை வைத்திருந்தாள். மின்விசிறிக் காற்றில் அட்டையில்…
கதவு திறந்தே இருக்கிறது | பாவண்ணன் | விலை.ரூ.120

கதவு திறந்தே இருக்கிறது | பாவண்ணன் | விலை.ரூ.120

கதவு திறந்தே இருக்கிறது பாவண்ணன் பாரதி புத்தகாலயம், பக். 144, விலை.ரூ.120 கதவு திறந்தே இருக்கிறது எனும் தலைப்பில் நம் புத்தகம் பேசுது இதழில் நண்பர் பாவண்ணன் எழுதிய புத்தகங்கள் குறித்த அற்புத தொடரை விரும்பி வாசித்தவர்கள் பலர். இப்போது எல்லாருக்கும்…