எங்கே சென்றாய் ? கவிதை – சரவிபி ரோசிசந்திரா

எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய் என்னை நீ அழைத்து எங்கே சென்றாய்…

Read More

புத்தனுக்கு மறுபெயர் மாமா கவிதை – க. புனிதன்

பாப்பா பார்த்தவுடன் மாமா என்றது புத்தனுக்கு மறு பெயர் மாமா நாய்க் குட்டி மழைத்துளி டெடி பொம்மை மகிழ்ச்சி ஊர் சுற்றி வந்த நாயை தெள்ளவேரி என…

Read More

நூல் அறிமுகம்: சுனில் கிருஷ்ணனின் காந்தியைச் சுமப்பவர்கள் – பாவண்ணன்

புதிய கோணங்கள் புதிய காட்சிகள் பாவண்ணன் காந்தியடிகளின் காலத்தில் வாழ்ந்த மற்ற தலைவர்களுக்கும் காந்தியடிகளுக்கும் இடையில் முக்கியமானதொரு வேறுபாடு இருக்கிறது. மற்றவர்கள் அனைவரும் நாட்டு விடுதலைக்காகவும் மக்களின்…

Read More

சாத்தானின் கோரிக்கை கவிதை – ரா.சிவக்குமார்

அவன் ஒரு சர்வாதிகாரி பேராசைக்காரன். அவன் கபளீகரம் செய்யாத இடங்களே இல்லை. எல்லா நல்ல செயலுக்கும் அவனே காரணகர்த்தாவாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றான். கருமையை எனக்கு அடையாளமாய்க்…

Read More