கு.காந்தி (K. Gandhi) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியீட்ட "பேரலையின் சாட்சியம் (Peralayin Saatchiyam)" – புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

கு.காந்தி எழுதிய “பேரலையின் சாட்சியம் (Peralayin Saatchiyam)” – நூலறிமுகம்

நானும் வாசித்தேன் பேரலையின் சாட்சியத்தை (பேரலையின் சாட்சியம் (Peralayin Saatchiyam)) இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த நான் மூன்று நான்கு முறை தான் தனுஷ்கோடி சென்றுள்ளேன். அதாவது உள்ளூர் காய் விலை போகாது என்பது போலத்தான். இந்த இராமநாதபுரம் மண்ணில் சுற்றுலாத் தளங்கள்…