Posted inStory
சிறுகதை : தவிப்பு
சிறுகதை : தவிப்பு - பெரணமல்லூர் சேகரன் அதிகாலை வேளை. சிவகாமி துணி தைக்கும் அறையிலேயே படுக்கையிலிருந்து எழுந்து கூடத்திற்கு வந்தாள். லைட்டைப் போட்டு கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்தரை. வழக்கமாக எழுந்திருக்கும் நேரந்தான். ஏன் அலாரம் அடிக்கவில்லை என்று நினைத்தபோதே…