Pen En Adimaiyanal பெண் ஏன் அடிமையானாள் பெரியார் Periyar

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பெண் ஏன் அடிமை ஆனாள்?” – கோ.மாலினி

      தமிழ்த்தாய் வணக்கம் வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக் கையி னாலுரை கால மிரிந்திட பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் - பள்ளியகரம்.நீ.கந்தசாமிப்பிள்ளை தந்தை பெரியார் “ஆரியத்தைத் தூள் தூளாய்த் தகர்த்துக் காட்டி…
Prof. Mu. Ramasamy in Vidathu Karuppu Book Review By P. Vijayakumar. Book day website is Branch of Bharathi Puthakalayam

‘விடாது கருப்பு – பெரியாரியல் நாடகங்கள் 5’ பேரா. மு. ராமசாமியின் ஐந்து வீரியமிக்க நாடகங்களின் தொகுப்பு – பெ.விஜயகுமார்

நூல்: " விடாது கருப்பு - பெரியாரியல் நாடகங்கள் 5 " ஆசிரியர்: மு. ராமசாமி (Ramasamy) வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்  விலை: ₹190 இன்றைக்கு சனாதன இந்து மதத்தின் கைகள் ஓங்கியுள்ள சூழலில் தந்தை பெரியாரின் தேவை முன்னெப்போதையும்…
 தோழர்  ஈ.வெ.ரா – வே .மீனாட்சிசுந்தரம்

 தோழர்  ஈ.வெ.ரா – வே .மீனாட்சிசுந்தரம்

   ஒருவரை  தோழர் என்று அழைப்பதற்கு அவர் கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டிய அவசிமில்லை. பெரியாரை  தோழர் என்று அழைப்பதற்கு காரணம் எது ? அவரிடம் தோழமைக்கு  எடுத்துக்காட்டான ஆளுமை அவரிடமிருப்பதால் அவரைத் தந்தை என்பதைவிட  தோழர்  என்று  அழைக்கவே  விரும்புகிறேன்      அவரோடு…
பெண் ஏன் அடிமையானாள் | புத்தக ஆய்வு | கல்வியாளர்.சாலை செல்வம்

பெண் ஏன் அடிமையானாள் | புத்தக ஆய்வு | கல்வியாளர்.சாலை செல்வம்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about tamil Books, Visit…
திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன் | மதிப்புரை ம.கண்ணன்

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன் | மதிப்புரை ம.கண்ணன்

திராவிட முன்னேற்றக் கழகம் உருவான வரலாறு குறித்து இந்நூலின் ஆசிரியர் பல்வேறு விவரங்களோடு விளக்கிக் கொண்டே செல்கிறார். திமுக உருவாவதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்களாக முன்வைக்கப்படுபவை 1)கருப்புச் சட்டை அணிவது குறித்து, 2)1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாளை…
கற்க ஆசை இல்லையா? | கல்வி சிந்தனைகள் – பெரியார்

கற்க ஆசை இல்லையா? | கல்வி சிந்தனைகள் – பெரியார்

மூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இதன் பொருட்டு இந்தியா வின் பல இடங்களுக்குப் பயணித்தவர்…
Gowri Lankesh

பாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்

கௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்போது வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பொன். தனசேகரன் மொழிபெயர்த்த நூல். அதை அடுத்து மயிலைபாலு மொழியாக்கம் செய்து தமுஎகச தென் சென்னைமாவட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட கவுரிலங்கேஷின்…