பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 22: இவரே பெரியார்...! | காந்தியடிகள் கொலைக்குப் பிறகு தந்தை பெரியாரின் எதிர்வினை | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 22: இவரே பெரியார்…! – ராமச்சந்திர வைத்தியநாத்

இவரே பெரியார்...! பழைய பஞ்சாங்கம் - 22 - ராமச்சந்திர வைத்தியநாத் இந்து மதத்தில் இருந்து வரக்கூடிய சாதிப்பாகுபாட்டிற்கும், மூட நம்பிக்கைகளுக்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராக பெரியார் தமிழகத்தில் நடத்திய இயக்கங்கள் தமிழக பண்பாட்டுச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எவரும் மறுக்க…
இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும் - முனைவர் சு.மாதவன் | Putting Marx and Periyar on the same page, analysed the fundamental issues of Indian society

இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும் – முனைவர் சு.மாதவன்

இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும் - முனைவர் சு.மாதவன் இந்தியச் சமூகத்தைப் பற்றிய வரையறைகளையும் அனுமானங்களையும் உள்நாட்டு – வெளிநாட்டு அறிஞர்பலரும் வெளியிட்டுள்ளனர். அனைவருமே அவரவர் ஏற்றுக்கொண்ட மெய்யியலின் கண்ணோட்டத்திலிருந்தே விளக்கியுள்ளனர். எனினும் அவை யாவும் இந்தியச் சமூகததைப் பற்றிய…
கார்த்திக் ராம் மனோகர எழுதிய பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய ஆய்வு - நூல் அறிமுகம் (Periyar: A Study in Political Atheism) - https://bookday.in/

பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய ஆய்வு – நூல் அறிமுகம்

பெரியாரின் நாத்திக அரசியல் பற்றிய ஆய்வு - நூல் அறிமுகம் தினந்தோறும் கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். நெற்றியில் திருநீறு இல்லாமல் இருந்தால் அப்பா கோபித்துக் கொள்வார். அத்தகையதொரு பக்தி சிரத்தை உள்ள ஒரு குடும்பத்தில் வளர்ந்த எனக்கு இளமையில்…
தலித் மக்கள் இந்துக்கள் அல்ல (Dalits are not Hindus) | மதமாற்றமே அவர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும் - அன்னை மீனம்பாள் (Annai Meenambal)

தலித் மக்கள் இந்துக்கள் அல்ல – அன்னை மீனம்பாள்

தலித் மக்கள் இந்துக்கள் அல்ல... மதமாற்றமே அவர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும்  - அன்னை மீனம்பாள்  ஒரு பெண் தன் வாழ்நாளில் இத்துணை பெரிய உயர்ந்தவை தொட முடியாத அளவிற்கு தன் அறிவால், ஆற்றலால், உழைப்பால், செயல் திறத்தால், தனக்கு கிடைத்த…
பட்டுக்கோட்டை எழுதியது பொதுவுடைமை,வளர்த்தது திராவிட தனியுடமை | Pattukottai was write communism, but it developed Dravidam - https://bookday.in/

பட்டுக்கோட்டை எழுதியது பொதுவுடைமை,வளர்த்தது திராவிட தனியுடமை

பட்டுக்கோட்டை எழுதியது பொதுவுடைமை,வளர்த்தது திராவிட தனியுடமை   தொடர் : 3 பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள்  சினிமாவின் வழியே  அரசியல் : இந்த கட்டுரையை தொடங்குவதற்கு முன்பாக ஒன்றைச்  சொல்ல விரும்புகிறேன்.  நான் சொல்லப் போகும் இந்த விஷயம் இந்த…
அத்தியாயம் 29: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 29: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      பெண் விடுதலைக்கு அடிப்படையான தேவைகள் பெண்ணடிமை முறை தொடர்வதற்கான அடிப்படையான காரணங்கள் வர்க்க சமூகத்திற்குத் தேவையான ஆணாதிக்க முறையில் அடங்கி இருக்கின்றன. வர்க்க சமூகத்திற்குத் தேவையான ஒரு பிரத்யேக ஏற்பாடாகப்ச் பெண்ணடிமை முறை இருக்கிறது. 1.வர்க்க சமூகத்தின்…
அத்தியாயம் 26: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 26: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      குடிமக்களாகப் பெண்களின் போராட்டம் இந்தியப் பெண்கள் குடும்ப அமைப்பிலும், இந்திய சமூகத்திலும் அடிமைகளாக, இரண்டாந்தரக் குடிமக்களாக காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். பிற்போக்கு வழக்கங்களில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் திரளாகப் பங்குபெற்றது என்பது இன்றைக்கும்…
nool arimugam: manimekalai kappiyam vaasiththalum pagiryhalum-r.mohana sundaram நூல் அறிமுகம் :மணிமேகலை காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் -இரா.மோகனவசந்தன்

நூல் அறிமுகம் :மணிமேகலை காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் -இரா.மோகனவசந்தன்

மணிமேகலை எனும் குடியுரிமைப் போராளி! தமிழியல் ஆய்வுப் போக்கில், மரபான இலக்கியநயம் பாராட்டி விதந்தோதும் முறைக்கு எதிர்வினையாக, பகுப்பாய்வு, கட்டுடைப்பு ஆய்வுமுறைகள் வந்து சேர்ந்தன. முந்தையது கட்டமைப்பை நிகழ்த்தி முன்னேறிச் செல்கையில் கட்டவிழ்ப்பு அதனைத் தளர்த்தி அகலப்படுத்தத் தொடங்கியது. இவற்றுள் மு.ர-வின்…
kavithai : eni penmai by shanthi saravanan கவிதை : இனி பெண்மை - சாந்தி சரவணன்

கவிதை : இனி பெண்மை – சாந்தி சரவணன்

அகராதியில் அழிந்தது பெண் சிசுக் கொலை அகழ்வாராய்ச்சியில் பெண் நடுகற்கள் எதிர்காலத்தில் கிடைக்காது திரெளபதியும், சீதையும் வருங்கால இதிகாசத்தில் இடம் பெறமாட்டார்கள் கிருஷ்ணனுக்கும் ஆஞ்சநேயருக்கும் இனி வேலையில்லை வால்மீகியும், கம்பனும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பர் ஆசிபா கொடுமை இனி புவியில் இல்லை…