Tag: Perumal Achi
பெருமாள் ஆச்சி கவிதைகள்
Bookday -
சடசடவெனப் பெய்யத் தொடங்கும்
மழையால் சேலைத் தலைப்பால் தலையை மூடுகிறாள்
அலுவலகத்திலிருந்து திரும்பும்
பெண்ணொருத்தி
சாலையோரக் கடையில்
சற்று நேரம் அடைக்கலமாகின்றான்
இருசக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்தவன்..
நனையும் உடலைப்பற்றிய கவலையின்றி
வெகு விரைவாக
எங்கு செல்கின்றானோ அவ்வழிப் போக்கன்..
கண்ணாடி அடைக்கப்பட்ட காரில்
பயணிக்கும் மனிதர்களை
ஏக்கமாகப் பார்க்கின்றது
நடைபாதையோரக்...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...