Posted inBook Review
“பேசாத பேச்செல்லாம்” – நூலறிமுகம்
தோழர் தமிழ்ச்செல்வனின் நூல்கள் எல்லாம் படிப்பதற்கு எளிமையானவை, ஆனால் கருத்துகள் வலிமையானவை. மென்மையாகத் தொடங்கும் வாசிப்பு நம்மை உள்ளே இழுத்துச் சென்று ,இழுத்துச் சென்று வெளியே செல்ல மனம் இல்லாமல் தத்தளிக்க வைக்கும். கிட்டத்தட்ட அவரின் வாழ்க்கை வரலாறு போலவே இருக்கக்கூடிய…