கள்ளச்சந்தையில் தமிழ் பாடும் வெட்டுக் கிளி கவிதை – பேசும் பிரபாகரன்

பச்சை சட்டை போட்டு பச்சையை வெட்டுவதால் நீ வெட்டுக் கிளியல்ல நீ ஒரு வேட்டு கிழி பாலைவனத்தில் வாழ்வதோடு நிறுத்திக்கொள் பாலைவனத்தை உருவாக்க முயற்சிக்காதே அதை மனிதர்கள்…

Read More

பெண்ணியம் பேசிப் பறக்கும் தமிழ்த்தும்பி கவிதை – பேசும் பிரபாகரன்

கண்டம் விட்டு கண்டம் பாயும் தட்டான்பூச்சி தம்பி நீ உயிருள்ள ஹெலிகாப்டர் தும்பி ! நீ தூரத்தில் பறந்தால் தொலைவில் மழை ! நீ தொடும் தூரத்தில்…

Read More

கொசுவின் பார்வையில் சமூகம் கவிதை – பேசும் பிரபாகரன்

ஏற்ற தாழ்வில்லாமல் எல்லோரையும் கடிக்கும் சமூக நீதி ஏந்தலே முதலாளி தொழிலாளி என்று பாராமல் அனைவரின் ரத்தத்தினையும் உறுஞ்சுவதால் நீ ஒரு மூட நம்பிக்கை இலைகளை உண்ணும்…

Read More

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் சிரித்த ஆர்க்கிமிடீஸ் – பேசும் பிரபாகரன்

அறிவியலையும் தொழில் நுட்பத்தினையும் தொழிலாக கொண்டு ஒரு நாட்டின் முடிசூடா மன்னனாக வாழ்ந்த கணித சக்ரவர்த்தி ஆர்க்கிமிடீஸ் ஆவர்.ஒருநாட்டின் மீது படையெடுக்கும் போது அந்நாட்டின் முக்கியமான பொருட்களை…

Read More

காலம் பேசும் கணித எண் – பேசும் பிரபாகரன்

காலங்களை பிரிப்பதன் மூலம் மழை, வெயில் காலங்களை அறிந்து நமது முன்னோர்கள் பயணித்தனர். காலங்களை கணிப்பதன் மூலம் இயற்கை மாற்றங்களை கண்டறிந்து வரவிருக்கின்ற ஆபத்துகளையும், ஆதாயங்களையும் அறிந்து…

Read More

வடிவியல் தெரியாதவர்கள் என் வாசலுக்கு வராதீர்கள் – பேசும் பிரபாகரன்

உலகமானது பல்வேறு ஒலிகளையும் ஒளிகளையும் உள்ளடக்கியது. ஒலிகள் முறைப்படுத்தப்படும் போது அவைகள் இசைகளாக மாறுகின்றன. இந்த இசையானது ஒரு கலையாக கருதப்படுகின்றது. ஆய கலைகள் அறுபத்திநான்கு என்று…

Read More

பூஜ்ஜியத்தை உலகிற்கு விளைவித்து கொடுத்த தமிழ் மண் – பேசும் பிரபாகரன்

உலகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் இரண்டு சொற்களுக்குள்ளும், இரண்டு எண்களுக்குள்ளும் அடங்கும். அந்த சொற்கள் நடக்காது மற்றும் நடக்கும் என்பதாகும். அதற்கு இணையாக வழங்கப்படும் எண்கள் 0…

Read More

வெங்காயம் பேசும் கணித வளைவுகள் – பேசும் பிரபாகரன்

மனிதன் சக்கரத்தினை கண்டுபிடித்த நாகரிக வளர்ச்சிக்கு பிறகு பொருட்களை கையாளுவதில் அளவீடுகளை பயன்படுத்த ஆரம்பித்தான். சேமிப்புக்காகவும் மற்றும் பொருள் விரயங்களை தவிர்க்கவும் பொருட்களின் உருவங்கள் பற்றி சிந்திக்கஆரம்பித்தான்.…

Read More

கணினி உலகை கலக்கிய மனிதக் கணினி கணிதமேதை சகுந்தலா தேவி – பேசும் பிரபாகரன்

ஊக்கமளிக்கும் பேச்சுகள் வழங்குவதிலும், பல்வேறு வகையான புத்தகங்களை எழுதுவதில் வல்லவர் ‘மனிதக் கணினி’ ‘சகுந்தலா தேவி’ அம்மையார் ஆவார். அவரின் எண்கணித ஆற்றலினை உலக கணிதவியலாளர்கள் வெறும்…

Read More