Posted inBook Review
புத்தக அறிமுகம்: எழுத்தாளர் இமையத்தின் “பெத்தவன்” – மதிவதணி இராஜசேகரன்
தமிழ்நாட்டு கிராமங்களில் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளை தன் படைப்புகளில் தொடர்ந்து முன்வைத்து வரும் "இமயம்" அவர்கள், "பெத்தவன்" கதையின் மூலம் தன் எழுத்துக்களை சமூகத்தின் கண்ணாடியாக வடிவமைத்துள்ளார். சாதியக் கட்டமைப்புகளால் ஒரு குடும்பம் என்னென்ன இன்னல்களுக்குட்பட்டு, உடன் வசிக்கும் ஊராரின் பழிச்…