முனைவர் என்.மாதவன் எழுதிய "சலீம் மூலை" சிறுகதை | Salim Moolai Short Story Written By N Madhavan | மாற்றுத்திறனாளி இளைஞனின் கதை

முனைவர் என்.மாதவன் எழுதிய “சலீம் மூலை” சிறுகதை

"சலீம் மூலை" சிறுகதை - முனைவர் என்.மாதவன் நகர்வதே பிரச்சனையாயிருக்கும் எம் போன்றோர்க்கு உட்கார்வதும் பிரச்சனைதான். ஆமாம் ப வடிவில் அமரவைக்கப்போகிறார்களாம் என்ற ஆலோசனை வந்த நாட்களாகவே என்னை அந்த கவலை சூழ்ந்துகொண்டுவிட்டது. பாருங்கள், நான் யார் என்று சொல்லாமலேயே புலம்பத்…