நூல் அறிமுகம்: சம்பத்ஜியின் ‘முரல் நீங்கிய புறா – புதியமாதவி

கவிதை மாடத்தில் முரல் புறா புறாக்களுக்கும் மனிதனுக்குமான தொடர்பு மிகப் பழமையானது. மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்தக் காலத்தில் அவன் தன்னோடு வளர்த்த முதல் பறவை இனம்…

Read More

குமரகுரு கவிதைகள்

புறாக்கள் மீன் உண்பதில்லை அவை கடலுக்குப் பக்கத்தில் தானியங்களைப் பொறுக்குவதில் மும்முரமாய் இருக்கின்றன அவற்றுக்கு மீனின் சுவை இன்னும் தெரியவில்லை, மேலும் புறாக்களுக்கு நீரில் நனைதல் மீது…

Read More

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

வா மீட்டெடுப்போம்! ************************ தேர்தல் நல்ல தேர்தல்-தலைவனை தேர்வு செய்யும் தேர்தல்! வெற்றித் தோல்வி யென்று-நமக்கு விளங்க வைக்கும் தேர்தல்! நோக்கம் நல்ல நோக்கம்-மக்கள் உயர்வுக்கான நோக்கம்;…

Read More

கார்கவியின் கவிதைகள்

வெண்புறா ************** மாதம் நான்கு முறை ஓயாது நீருற்று புரட்டுகிறார் இல்லத்தை மூத்த பெண்மணி வாசலில் கோலமிட கோவத்தில் நீரை சலிப்புகளுடன் அள்ளி விசுறுகிறாள் புதுப்பெண்மணி… வெளியே…

Read More

மரகதப்புறா சிறுகதை – தங்கேஸ்

தோடுடைய செவியன்கள் போல காலையிலேயே பள்ளிச்சுற்றுச் சுவரின் மீது கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன கொண்டை வளர்த்தான் குருவிகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது தயிர்ப் பானையின் உள் பக்கத்தை…

Read More

மணிப்புறா சிறுகதை – கவிதா பழனிவேல்

“இன்னும் ரெண்டு மைல் தான் இருக்கு ஆத்தா ஆஸ்பத்திரி, கொஞ்சம் பொறுத்துக்கோ” என்றாள் பெரியாத்தா. “டேய், முருகா, மாட்டை இழுத்துப் பிடிச்சு வேகமா ஓட்டுடா, புள்ள இடுப்பு…

Read More

பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி

காலநிலை மாற்றத்தால் அழிந்துபோகும் பறவைகள் “ரெட் அலெர்ட்” – இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்…

Read More

பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி

ஒரு புறாவுக்கு அக்கப்போறா! சமாதானதின் அடையாளமாக நேரு மாமா பறக்க விடும் வெள்ளை நிற புறாவைப் படங்களில் பார்த்திருப்போம். பின்பு பண்டைய காலங்களில் தூது அனுப்பியதாகக் கதைகளில்…

Read More