pirai-3 : piraip pozhuthin kathaikal - m.manimaaran பிறை 2: பிறைப் பொழுதின் கதைகள் - ம.மணிமாறன்

பிறை 3: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

   சிதைவுகளின் சொற்கள்.. வரலாறு விசித்திரங்களும் மர்மங்களும் நிறைந்தது. வரலாற்றை வாசிப்பதில் இருக்கும் ஆர்வம் வாசகர்களிடம் இன்றைக்கும் குறையவில்லை. அதனால்தான் எழுத்தாளர்கள் நூறு வருடங்களுக்கும் மேலாக வரலாற்று புனைவாக்கத்தை எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். அரசுகள் கட்டி எழுப்பப்பட்ட கதை. அதிகாரத்தை ருசிக்க நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின்…