கவிதை: மனிதம் கடந்து வரும் பாதை – பிச்சுமணி
மனிதம் கடந்து வரும் பாதை அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும் பல நூற்றாண்டு காலமாய்.. இறக்காமல் இயங்குபவர்கள்.. நீங்கள் எங்கும்தேடி அலைய தேவையில்லை அவர்களை. உங்கள் பக்கத்தில்…
Read Moreமனிதம் கடந்து வரும் பாதை அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும் பல நூற்றாண்டு காலமாய்.. இறக்காமல் இயங்குபவர்கள்.. நீங்கள் எங்கும்தேடி அலைய தேவையில்லை அவர்களை. உங்கள் பக்கத்தில்…
Read Moreஎன்.சங்கரய்யா அவர் எங்கள் சங்கரய்யா பிரிட்டீஷ் அரசுக்கெதிராய் நின்றவரய்யா பிற்போக்குதனத்தை வெறுத்தவரய்யா விடுதலைப் போராட்ட வீரரய்யா தியாகி பென்சனை மறுத்தவரய்யா மதத்தை மறுத்து வாழ்ந்தவரய்யா சாதியை ஒழிக்க…
Read Moreஇருவிழி இமைகள் தூங்குவதற்கு மட்டும் மூடுவதில்லை. தூர்ந்து போன ஆசைகளை தூண்டில் போட்டு தேடிப் பார்க்க மனக்குளத்தில் மூழ்கி மிதக்கிறது. தினநிகழ்வுகளின் சரி தப்புகளை புதையலாக்கி பூட்டி…
Read More“நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்” என்ற பாடல் வரிகளின் அர்த்தம் எளிதாக விளங்கும். அதை தனிமனிதன் ஒவ்வொருவரும் உணரவும் முடியும்.…
Read Moreகடவுளுக்கு சுதந்திரம் வெள்ளைகார ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட்டதைபோல் ஓர் வெள்ளை ஆதிக்கத்திலிருந்து விடுபட்டார் கடவுள். கடவுளின் தேசமென்ற கேரளத்தில் கொஞ்ச நாளுக்கு முன் சுதந்திரம் அடைந்த கடவுள்.…
Read Moreபெத்த மகளுக்குப் பிரசவம். மூத்த மவனுக்கு பிள்ளை பிறக்கையில் குடும்ப வாரிசுயென கூறிக் களித்தவள். மருமவளப் பார்த்து நானும் நாலு பிள்ளை பெத்தவயென்று வறட்டு தைரியம் சொன்னவள்..…
Read Moreநகமும்..சதையும்.. நாம் கேள்விப்பட்ட நட்பின் அடையாளம். நகத்திற்கும் சதைக்கும் இடையில் சமூகம் போதிக்கும் அழுக்கும் கொடூர குருதியும் நமக்கு மறந்துவிடுகிறது அவனுக்கும்.. அவனுக்கும் அவ்வூரே. சொந்த ஊர்!…
Read Moreபெரும் தாகம் எவ்வளவு நீர் அருந்தினால் தீருமென தெரியவில்லை. ஏற்கெனவே தயாரித்துவைத்த உணவெதையும் அவர்கள் உண்டதாகத் தெரியவில்லை தேர்ந்தெடுக்கப்பட்ட தின்பண்டங்களைத் தின்னும் முட்டு பசியும் அவர்களுக்கில்லை எச்சி…
Read Moreஆதாயந்தேடி.. கொழுத்துச் செழித்த வார்த்தைகள் எதுவும்-இருவரும் பறிமாறிக் கொள்ளவில்லை. எதையும் தானமாகத் தந்து புண்ணியம் தேடவில்லை வஞ்சித்த செயல்களுக்குப் பாவ மன்னிப்புக் கோரவில்லை இதயத்தை இடமாற்றம் செய்ததாய்…
Read More