Posted inPoetry
கவிதை : பிழையாய் ஒரு பெருமிதம்
கவிதை : பிழையாய் ஒரு பெருமிதம் ********************************** தோன்றலின் மரபு மறந்து படிநிலைப் பாதகம் இரட்டைக் குவளை இன்னமும் இருக்கு இறுமாப்பில் ஊர்ச் சேரியாக்கி வெந்த சாம்பலில் இரட்டையென இடுகாடு பிறப்பில் பேதம் பார்க்கிறது பகுத்தறிவுப் பஞ்ச மனித மூளை இதில்…