Posted inBook Review
ஜி ராமகிருஷ்ணன் எழுதிய “பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்” – நூலறிமுகம்
ஒரு சுதந்திர நாட்டில் வாழும் மக்களை நெறிப்படுத்தவும் அவர்களுக்கான அன்றாடத் தேவைகளை நிறைவேற்றவும் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை உருவாக்கித் தரவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் முறையான கட்டமைப்பும் தலைமைப் பண்பும் தேவைப்படுகிறது. நமக்கான செயல்திட்டங்களை வகுக்கவும் அவற்றை முறையான வழியில் நடைமுறைப்படுத்தவும்…