ஜே.ஜே.அனிட்டாவின் கவிதை

ஜே.ஜே.அனிட்டாவின் கவிதை

  ஆன்மாவின் நிழல் ஓமை மர நிழலின் ஒளித் துண்டுகள் கற்றை நிலவினால் தனை நெய்திடக் காண்கிறேன். சதைப்பற்று மிகுந்த மணலின் யக்ஞம் நோக்கி வீழ்கிறது வேண்டுதற் குறிப்புகளுடனான பாதச் சழக்குகள்.. நிலவு கரைந்து பாலை நிலக் குகை வாயில் வெளியில்…