Posted inPoetry
ப்ரீத்தி கவிதைகள்
கேள்விகளை எப்போதும் யாருக்கும் பிடிப்பதே இல்லை கேள்விகள் தடுமாறச் செய்கின்றன கேள்விகள் முகத்தில் அறைகின்றன கேள்விகள் முகமூடியை அம்பலப்படுத்துகின்றன கேள்விகள் அதிகாரத்தை ஆட்டிப்பார்க்கின்றன கேள்விகள் போலிகளை காட்டிக்கொடுக்கின்றன கேள்விகள் எதிரிகளை பலவீனப்படுத்துகின்றன கேள்விகள் சதிகளை முறியடிக்கின்றன கேள்விகள் சத்தத்தால் ஓர் யுத்தம்செய்கின்றன…