தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

      1.கிராமியப் பாடல் பொருள் : தனிமை பல்லவி ஆத்துத் தண்ணிய அள்ளி அள்ளி கைவலிக்குது கிணத்துக்குள்ள நெலவு கிடந்து நீச்சடிக்குது குளம் குட்டை எல்லாமே குறட்டை விடுகுது கொஞ்ச நேரம் ராத்திரியும் கண்ணசருது ஆனாலும் ஆனாலும் நான்…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

      உரையாடல் எங்கள் உழைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது உங்கள் சாதி எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள் உவப்பானதாகவும் எங்கள் உடல் அருவெறுப்பாகவும் ஆகி விடுகிறது உங்களுக்கு நான்கு வர்ணங்கள் நான்கு வேதங்கள் அதிலிருந்து முளைத்து விட்டன…
thangesh kavithaikal தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1.கடவுளின் மீன்கள் ஒரு துளி கண்ணீரில் ஒளிந்திருக்கிறது இந்த அடர்த்தியான வாழ்க்கை கருணை பொங்கும் கடவுள்கள் நம் வாழ்க்கையைத் தேர்ந்த வாசகங்களால் எழுதிக் கொண்டே செல்கிறார்கள் எழுதியவற்றை முகநூலில் பதிவிட்டு விட்டு நம்மை விருப்பக் குறியிட வைக்கிறார்கள் "அற்புதம் தலைவா "…