Tag: poems by thangesh
தங்கேஸ் கவிதைகள்
Bookday -
1.கடவுளின் மீன்கள்
ஒரு துளி கண்ணீரில் ஒளிந்திருக்கிறது
இந்த அடர்த்தியான வாழ்க்கை
கருணை பொங்கும் கடவுள்கள்
நம் வாழ்க்கையைத் தேர்ந்த வாசகங்களால் எழுதிக் கொண்டே
செல்கிறார்கள்
எழுதியவற்றை முகநூலில் பதிவிட்டு விட்டு
நம்மை விருப்பக் குறியிட வைக்கிறார்கள்
"அற்புதம் தலைவா "
எனக் கருத்திடப்
பணிக்கிறார்கள்
தொலைக்காட்சிகளில் தோன்றி
வாழ்வது...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...