Posted inPoetry
வே.முத்துக்குமார் கவிதைகள்
அவள் பொருட்டு விடிந்தும் விடியாத பொழுதொன்றில் படுக்கையிலிருந்து எழுந்து வந்தவள் அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்கிறாள் தூக்கமின்மையின் நீட்சியாக சில நாட்களாகவே அவளது இடது கண்ணுக்கு கீழே தெரிகின்ற இரண்டு சுருக்கக் கோடுகள் அன்றும் தெரிந்த போதினும் அதைக் குறிப்பிட்டுச்…