Posted inPoetry
ஜமீல் கவிதைகள்
அம்மாவின் நிழல் ____________________ தேவை நிமித்தம் வெளியில் செல்லும் ஒவ்வொரு முறையும் தன்னை மறைத்து வைத்து விட்டா செல்கிறார் அம்மா திரும்பி வந்ததும் வீட்டில் நிகழ் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் தவறாமல் நிரல் படுத்துகிறார் வீட்டின் எந்த அறைச் சுவரில் பதுங்கியிருக்கக் கூடும்…