தன்முனைக்கவிதைகள் | Karkavi Karthik Kavithaigal - Tamil Poetry | BookDay Kavithaikal - https://bookday.in/

தன்முனைக்கவிதைகள்

தன்முனைக்கவிதைகள் ********************************* முட்கள் அசைவதில் நேரம் கழிகிறது வெல்வதும் வீழ்வதும் தன்னம்பிக்கையின் விரலில் கவிதையில் முதல்வரி நீயும் நானும் வானை வளைக்க கற்றுத்தருகிறது காதல் யானையின் உருவில் பூனையின் பசி கையேந்தும் இடத்திலெல்லாம் கடவுளின் இருள் தினம் ஒரு வண்ணத்தில் பறக்கிறது…
கனடாவிலிருந்து சில கவிதைகள் (Some Poems From Canada) | மரணத்தை வரைந்த ஓவியன் (Maranaithai Varantha Oviyan) - நா.வே.அருள் | தமிழ் கவிதைகள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் - முதல் கவிதை மரணத்தை வரைந்த ஓவியன் *********************** ஓர் உன்னதமான ஓவியனுக்கு காலப்போக்கில் கை விரல்களே தூரிகைகளாக மாறிவிடுகின்றன திரைச்சீலைகளில் அவன் ஓவியங்களைத் தீட்டுகிறபோது அவனது கைரேகைகளே கோடுகள் ஆகின்றன வாலிபனின் உதடுகளின் மேல் மீசை…
ரவி அல்லது கவிதைகள் | Tamil Poems - Tamil Kavithaikal | Bookday Kavithaikal - இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாதுஎப் பாதையில்வருகிறார்களென? - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் 1 . ஒன்றாகாத ஒரே ஒன்றுகள் இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாது எப் பாதையில் வருகிறார்களென? வேகின்ற உணவிற்குத் தெரியாது விழுங்கப்போவது யாரென? வீசுகின்ற காற்றிற்குத் தெரியாது சுவாசிப்பது எவரென? சுழலும் பூமிக்குத் தெரியாது சுமப்பவர்களின் இனம் எதுவென?…
கவிதை : தெருக்களின் பெயர்கள் | Street names (Tamil Poetry) - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : தெருக்களின் பெயர்கள்

கவிதை : தெருக்களின் பெயர்கள் முதன் முதலில் குடியிருப்புகளுக்குப் பெயரிட்டவன் மனுவின் ஏகபுத்திரனாய் இருந்திருக்கவேண்டும் நகரமென்றால் சேரி பறச்சேரி பள்ளச்சேரி கிராமம் என்றால் குடி பறக்குடி பள்ளக்குடி சக்கிலியக்குடி. இரண்டும் கெட்டான் ஊர் என்றால் சக்கம்மா கோவில் தெரு சங்கிலி கோவில்…
ச.லிங்கராசு கவிதைகள் | Tamil Poetry - Tamil Kavithaikal - Bookday Kavithaikal | ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம்ஏன் ஒரே சாதி என்றும் முழங்கலாமே? - https://bookday.in/

ச.லிங்கராசு கவிதைகள்

ச.லிங்கராசு கவிதைகள் ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஏன் ஒரே சாதி என்றும் முழங்கலாமே? விளிம்பு நிலை மக்களை எல்லாம் ஏன் விருந்து வைத்து அழைக்கிறார்கள்? சனாதன கொள்கைகளைச் சரி பார்த்து கொள்வதற்கே இதை புரியாத கூட்டம் இங்கே…
கவிதை : தொலைந்து போகும் மனிதம் | Humanity - Tamil Poetry | Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : தொலைந்து போகும் மனிதம்

கவிதை : தொலைந்து போகும் மனிதம் குப்பைத் தொட்டிதனில் வீறிட்டழும் குழந்தையின் வயிற்றுப் பசிதனில் வலுவிழந்து வலியில் துடித்தழுகிறது மனிதம்... உதவும் கரங்கள் ஓய்ந்து போகையில் ஓடியொளிந்து கொள்கிறது மனிதம்... இலவசத்தின் பின்னணியில் தன்வசமிழக்கிறது மனிதம்... மேசைக்கு கீழே நீளும் கரங்களால்…
செல்வி சாரா கவிதைகள் (Selvi Saara Kavithaikal) | Tamil Poetry, BookDay Kavithaikal | https://bookday.in/

செல்வி சாரா கவிதைகள்

செல்வி சாரா கவிதைகள் 1. *தெரியவில்லை* குளிருமில்லை வெப்பமுமில்லை குளிரிலிருந்து வெப்பமா வெப்பத்திலிருந்து குளிரா அறியாக் கதகதப்புடன் யோனியைத் தழுவிக் கொண்டிருக்கிறது மாதவிடாய் உதிரம். 2. முதல் நாளில் ஆயிரம் அர்த்தம் சொன்ன உன் உச்சியின் வாசனையைத் தேடி அலைகிறேன் அதிரும்…
கவிதை : அம்மாவின் நினைவுகள் (Ammavin Ninaivukal) | Mothers Love - Tamil Kavithaikal About Amma - https://bookday.in/

கவிதை : அம்மாவின் நினைவுகள்

கவிதை : அம்மாவின் நினைவுகள் அம்மா இறந்து கிடக்கிறார் தலைமாட்டில் இருபுறமும் மனைவியும் மகளும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அஞ்சலி செலுத்த வந்த உறவினர்களை அழைத்துச் செல்கிறேன் உறவினர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு எனக்கு ஆறுதல் கூறி சென்றுக்கொண்டிருக்கிறார்கள். பாட்டியுடனான உறவின் நினைவுகளைப் பகிர்ந்தும் பகுத்தறிவையும்…
கவிதை - தேடல் (Thedal) -Tamil Kavithaikal - Tamil Poetry - என்னைக் காணவில்லைஎங்கே தொலைந்து விட்டேன் - https://bookday.in/

கவிதை – தேடல்

கவிதை - தேடல் என்னைக் காணவில்லை எங்கே தொலைந்து விட்டேன் தொலைந்து விட்டேனா தொலைக்கப் பட்டேனா தொலைதூரம் சென்று திரும்பிப் பார்க்கிறேன் நான் இருக்கிறேன் என் நிழலுடன் நினைவுகளுடன் ஆக எனக்கு என்னைத் தெரிகிறது. என்னில் நானாக எனக்குத் தெரிவதற்கு இத்தனை…