அறிவுமதி எழுதிய “ உலக அமைதிக்கான நூல் புறநானூறு” புத்தகம் | Poet Arivumathi's Ulaga Amaithikkaana Nool Purananooru Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

அறிவுமதி எழுதிய “உலக அமைதிக்கான நூல் புறநானூறு” – நூல் அறிமுகம்

“உலக அமைதிக்கான நூல் புறநானூறு” – நூல் அறிமுகம் ஓர் எழுத்தாளன் அல்லது கலைஞன் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆன்மா. அதனால் அவன் மக்களின் விருப்பத்தை, அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்க வேண்டும். ஒருவேளை மக்களின் விருப்பம் மனித நேயத்திற்கோ அல்லது உயிர் நேயத்திற்கோ…
அறிவுமதியின் வலி (கவிதைகள்) Poet Arivumathi in Vali Kavithai Book

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “வலி (கவிதைகள்)” – வல்லம் தாஜுபால் 

      பிறர் வலியைத் தம் வலியாய் நினைப்பவர் கவிஞர். பிறர் அழுதால் தம் கண்ணை நனைப்பவர் கவிஞர். ‘பக்கத்தில் இருப்பவர் துன்பம் பார்க்கப் பொறாதவர் புண்ணிய மூர்த்தி’ என்றார் பாரதி. எழுதியதோடு மட்டும் அல்ல. தாமும் அதைப் பின்பற்றியவர்…