புத்தக முன்னோட்டம்: கவிதைச் சித்திரத் தொகுப்பு – நூலாசிரியர் -கவிஞர்  ஆசு

புத்தக முன்னோட்டம்: கவிதைச் சித்திரத் தொகுப்பு – நூலாசிரியர் -கவிஞர்  ஆசு

முகநூலில்  102 - கவிஞர்களின் கவிதைகளுக்கு, நான் எழுதிய கவிச்சித்திரம், "திறந்திருக்கும் சன்னலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நதி" நூலாக வெளிவந்திருக்கிறது. இத் தொடர் வரும் போது, பின்னூட்டம் விருப்பங்கள் தெரிவித்து பாராட்டிய முகநூல் தோழமைகள். கவிதைகள் எடுத்து எழுத உதவிய இத் தொகுப்பின்…