சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்…

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...   தமிழகத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான சிற்பி பாலசுப்ரமணியத்தின் மணிவிழாவினை ஒட்டி 1996ல் அவரது பெயரில் துவக்கப்பட்ட அறக்கட்டளை ஆண்டுதோறும் கவிஞர்களுக்கு ‘சிற்பி விருது’ வழங்கி கௌரவிக்கிறது. கடந்த ஆண்டுகளில், அப்துல் ரகுமான்,…
கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

      கவிதை - கவிஞர் சிற்பி, கவிஞர் இந்திரன் அவரவரும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஓர் அவஸ்தை. இது மனிதர்கள் படுகிற மரணாவஸ்தை! “ஒவ்வொருவரும் உள்ளுக்குள் ஒரு பிணத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் அதன் பெயர் இதயம்!” அடக்கம்…
கவிஞர் சிற்பியின் கவிதை

கவிஞர் சிற்பியின் கவிதை

அவதூறுகள் அவதூறுகளின் குப்பைக் கூடை என் மேல் கவிழ்க்கப்படுவது இது முதன்முறை அல்ல எனக்கு அது புனித நீராட்டுப் போல் பழகிப்போய்விட்டது முதலில் மூச்சுத் திணறலாக இருந்தது இப்போது சுவாச மதுரமாகிவிட்டது அட, இன்றைக்கு வரவேண்டிய வசை அஞ்சல் இன்னும் வரவில்லையே…