Posted inPoetry
ஸ்ரீதர் பாரதி கவிதைகள்
1. மல்லாந்திருந்தான் புத்தன் மலர்ந்திருந்தது செம்பருத்தி அருகருகே அவன் போல அதுவும் அது போல அவனும் . 2.ஆலங்காற்று அள்ளியணைத்தது அழகு நாச்சி கோயில்சுடரை இருளல்ல இப்போது எங்கும் கரிய காதல். 3. அத்துவான வெளியிடைநின்று அந்திவெறித்த இடையனுக்குள் இதழ்விரித்தது இடைச்சியின் உள்ளங்கை…