Posted inArticle
புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி
புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி - பாவண்ணன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில்தான் கவிஞர் உமா மோகனை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று மாலையிலேயே கண்காட்சிக்கு வந்துவிட்ட நான் ஒரு சுற்று எல்லாக் கடைகளிலும் ஏறி…