Posted inPoetry
விஷ்ணு நாகரின் இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில் : வசந்த தீபன்
(1) தண்ணீராக இருக்கிறேன் ஆகையால் _________________________________ நான் தண்ணீர், ஆகையால் என்னைக் குற்றம் சொல்லாதே நான் ஏன் பனிக்கட்டி ஆனேன் என்று நான் நீராவி ஆனேன் என்று அல்லது அப்போது நான் ஏன் குளிராக இருந்தேன் மேலும் நான் இப்போது ஏன்…