கவிதை: பெருந்தீ அவள் – Dr ஜலீலா முஸம்மில்

அவளே அன்பின் சொர்க்கமும் நரகமும் அவளே வாழ்க்கையின் தாகமும் தண்ணீரும் அவளே ஏகாந்தம் அவளே கொண்டாட்டம் அவளொரு தேவதை அவளொரு பிசாசு மேகமாகவும் கவிவாள் புயலெனவும் உருவெடுப்பாள்…

Read More

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம் – மோகனா

பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா? பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில், எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீனக் கவிதை பிறந்தது. . தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது.…

Read More

தொடர் 30: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

நான் தொடக்ககாலத்தில் கலைஞரின் இரசிகனாக இருந்தேன். இப்பவும் நான் அவருக்கு இரசிகன்தான். காரணம் அவரிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் வாசிப்பையும் எழுதுவதையும் சரிவிகிதத்தில் கடைப்பிடித்தார்.…

Read More

தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட அழகாகவோ என் உடலுறுப்புக்கள் இருக்கின்றன. உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட இனிமையாகவோ பேசுகிறேன் இசைகிறேன். இந்த அல்லதுக்கு அவசியமற்று நான் மட்டுமே…

Read More

தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் “அசுரன்” திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு. எப்பவும் போல் இயக்குநரின் அழைப்பின் பேரில் அலுவலகம் சென்றேன். கதையின் அவுட் லைன் சொல்லிவிட்டு…

Read More

தொடர் 22: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

என் அன்பிற்கினிய தம்பி உசிலை பகவான், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் மதுரை வந்திருந்த ஒரு தருணத்தில் தான் இயக்கவிருந்த ஒரு திரைப்படத்தின் நீளமான ட்ரெய்லருக்கு என்…

Read More

தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

நான் 2000 ம் வருடம் நடிகை ராதிகாவின் ராடான் டிவியின் தயாரிப்பில் வெளிவந்த தொடர்களான “அவன் அவள் அவர்கள்” (மும்மொழி) மற்றும் சரத்குமார் தொகுத்து வழங்கிய “கோடீஸ்வரன்”…

Read More

தொடர் 19: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

அப்போதெல்லாம் நான் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிவிட்டு அதை டிடிபி சென்டரில் டைப் செய்து ஸ்டிக் ஃபைலில் வைத்து இயக்குநர்களிடம் கொடுப்பேன். இப்போதும் அப்படித்தான் ஆனால் டைப் செய்ய…

Read More

தொடர் 18: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இரண்டு நாளைக்கு ஒருவராவது தமிழகத்தின் எதாவது ஒரு மூலையிலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். காரணம் நான் கல்லூரி விழாக்களுக்கோ அல்லது வேறு எதாவது…

Read More