kavithai: veendaam neerukku vilangu - kavignar.k.rasan prasad கவிதை: வேண்டாம் நீருக்கு விலங்கு - கவிஞர்.க.இராசன் பிரசாத்

கவிதை: வேண்டாம் நீருக்கு விலங்கு – கவிஞர்.க.இராசன் பிரசாத்

பூமிப்பந்தைப் பசுமையாக்க சாமி தந்த வரம் நதிகளெனும் வளம் மலைதனில் பிறந்து சமவெளியில் தவழ்ந்து முகத்துவாரம் அடைந்திடும் பயன்மிகு நதிநீர் கடல்தனில் வீணாய்க் கலப்பதைத் தடுத்து உழவர்க்கு பயந்தரவும்-மக்களின் தாகத்தைத் தீர்க்கவும் தேவைக்குக் கட்டினால் அனைவர்க்கும் பயனுண்டு வீம்புக்குக் கட்டினால் எதிர்ப்பவர்…
கடனி (லி )ல் மிதக்கும் தேசம் கவிதை – ஆதித் சக்திவேல் 

கடனி (லி )ல் மிதக்கும் தேசம் கவிதை – ஆதித் சக்திவேல் 

ஈழம் கடலில் மிதக்கும் தீவு தேசம் பசியில் மூழ்கிய மக்கள் மூச்சுத் திணறித் துடிக்க கடனில் மிதக்கும் தேய் தேசம்* ஆனது இன்று பை நிறைய பணத்திற்கு ஒரு கை நிறையப் பொருள் பொருளியலின் அழுத்தத்தில் வெடித்துச் சிதறத் துடிக்கும் பணவீக்கம்…