கவிதைச் சந்நதம் 1: நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 1: நா.வே.அருள்

இன்றைய இளைஞர்கள் கவிதையை அதன் முடியைப் பிடித்துத் தெருவுக்கு இழுத்து வருகிறார்கள்.  இலக்கிய உலகில் ஒரு சந்நதம் நிகழ்ந்து வருகிறது.  சாமியாடியின் முன்பு கைக்கட்டி சொல்லு சாமி என்று அவர்களிடம் கவிதைகளின் எதிர்காலம் குறித்துக் குறி கேட்கத் தோன்றுகிறது.  வழிப்போக்கன் கவிதை…
நவீன கவிதையின் முகஜாடை இந்திரனின் முப்பட்டை நகரம் – மதிப்புரை நா.வே.அருள் 

நவீன கவிதையின் முகஜாடை இந்திரனின் முப்பட்டை நகரம் – மதிப்புரை நா.வே.அருள் 

நகரம் ஒரு விநோத மிருகம்.  ஒவ்வொருநாளும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இரவில் கண் விழித்திருக்கும்.  புதுப் புதுக் கனவுகளோடு புரண்டு படுக்கும். காலையில் வெகுநேரம் கழித்துக் கண்விழிக்கும். சோம்பல் முறித்தபடிச் சுற்றுமுற்றும் பார்க்கும்.  காபி குடித்தபடி கொட்டாவி விடும். ஐந்து நிமிடங்களில்…
வாதையின் கதை (கவிதைகள்) – மனுஷ்யபுத்திரன்…!

வாதையின் கதை (கவிதைகள்) – மனுஷ்யபுத்திரன்…!

கவிஞர் மனுஷ்யபுத்திரன் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்த 25 நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பரிசோதனைக் கூடங்களிலும், அறுவை சிகிச்சை மேடையிலிருந்தும், மருத்துவமனை படுக்கையிலும் பிறந்த கவிதைகள் இவை. எனவேதான் இது வாதையின் கதை.…
கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள்…!

கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள்…!

கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள் பதினான்காம் தேதிதானே பால் ஊற்றவேண்டும் அதற்குள் என்ன அவசரம் ஆறாம் தேதியே வருகிறாய் உன்னை தோரணம் கட்டி வரவேற்க எனக்கும் ஆசை தான் என்ன செய்வது ஒரு எலும்பும்…