Tag: poetry book
கவிதைச் சந்நதம் 1: நா.வே.அருள்
Editor -
இன்றைய இளைஞர்கள் கவிதையை அதன் முடியைப் பிடித்துத் தெருவுக்கு இழுத்து வருகிறார்கள். இலக்கிய உலகில் ஒரு சந்நதம் நிகழ்ந்து வருகிறது. சாமியாடியின் முன்பு கைக்கட்டி சொல்லு சாமி என்று அவர்களிடம் கவிதைகளின் எதிர்காலம்...
நவீன கவிதையின் முகஜாடை இந்திரனின் முப்பட்டை நகரம் – மதிப்புரை நா.வே.அருள்
Bookday -
நகரம் ஒரு விநோத மிருகம். ஒவ்வொருநாளும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இரவில் கண் விழித்திருக்கும். புதுப் புதுக் கனவுகளோடு புரண்டு படுக்கும். காலையில் வெகுநேரம் கழித்துக் கண்விழிக்கும். சோம்பல் முறித்தபடிச் சுற்றுமுற்றும் பார்க்கும். ...
வாதையின் கதை (கவிதைகள்) – மனுஷ்யபுத்திரன்…!
Bookday -
கவிஞர் மனுஷ்யபுத்திரன் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்த 25 நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை.
பரிசோதனைக் கூடங்களிலும், அறுவை சிகிச்சை மேடையிலிருந்தும், மருத்துவமனை படுக்கையிலும் பிறந்த கவிதைகள்...
கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள்…!
Bookday -
கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள்
பதினான்காம் தேதிதானே
பால் ஊற்றவேண்டும்
அதற்குள் என்ன அவசரம்
ஆறாம் தேதியே வருகிறாய்
உன்னை தோரணம் கட்டி வரவேற்க
எனக்கும் ஆசை தான்
என்ன செய்வது
ஒரு எலும்பும் கிடைக்கவில்லை
எல்லாம் சாம்பலாகிவிட்டன
இதயமே...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...
Article
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...