Posted inPoetry
கவிதை புத்தக முன்னோட்டம்: கவிதை அனுபவம் – இந்திரன் – வ.ஐ. ச. ஜெயபாலன் நூல்
கவிதை அனுபவம் இந்திரன் - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதை பற்றிய உரையாடல் ஒரு புத்தகமாகப் பதிவாகியிருக்கிறது. தமிழ் ஆறும் இலங்கை ஆறும் சரளமாகச் சங்கமிக்கின்றன. தமிழ் நதியின் மேல் பூக்களும் இலை தழைகளுமாக ஒரு நிலவியல் பரப்பை அடைய முடிகிறது. இலங்கை ஆற்றின்…