கவிதைச் சந்நதம் 16 – நா.வே.அருள்

தெருமழைத் திருவிளையாடல்கள் கவிதை – கார்குழலி ஸ்ரீதர் எளிய கவிதை; ஆனால், மனதில் உட்கார்ந்து மழை பெய்கிறது! எல்லோருக்கும் வசப்படும் எளிய காட்சிகள்தாம். எனினும், மனசை வசியம்…

Read More

கவிதைச் சந்நதம் 15 – நா.வே.அருள்

வாழ்க்கையின் சங்கீதம் கவிதை அமுதன் மகேஷ்வர்மா வாழ்வதற்காகத்தான் வருகிறார்கள் மனிதர்கள். ஆனால் இறந்து போகிறார்கள். சிலர் வாழ்ந்து இறக்கிறார்கள். சிலர் வாழாமலேயே இறக்கிறார்கள். சிலர் இறந்தும் வாழ்கிறார்கள்.…

Read More

கவிதைச் சந்நதம் 14 – நா.வே.அருள்

பலியாடுகள் கவிதை – சந்துரு ஜீ டிவி தொடர் புரட்சியாளர் அம்பேத்கர் இல் சிறுவன் பீம் ராவ் கேட்கிற கேள்விகளை ஒவ்வொரு சிறுவனையும் கேட்க அனுமதித்தால் சமூகம்…

Read More

கவிதைச் சந்நதம் 12: “நினைவுகளின் பரண்” – நா.வே.அருள்

பழைய நினைவுகளின் பரண்மேல் ஏறுகிறோம். ஒரு நடைவண்டி தட்டுப் படுகிறது. அதை மெல்ல தடவிப் பார்க்கிறோம். நம்மையறியாமல் சர சரவென கீழே இறங்குகிறோம். “டேய் பாபு வாடா…

Read More

கவிதைச் சந்நதம் 11: “அன்றாடங்களின் மீது கட்டப்பட்ட புனைவு மாளிகை” – நா.வே.அருள்

இது முகவரியின் காலம். அலைபேசி எண்தான் அடையாளம். அரசாங்கத்தையும் குடிமகனையும் இணைக்கும் இந்தக் கண்ணிகள் வேறெப்போதையும் விட இப்போது அதிகம் செயல்பாட்டில் உள்ளன. பழைய தலைமுறைகளிடம் முகவரிகள்…

Read More

கவிதைச் சந்நதம் 10: “இருள் தின்னும் நாகங்கள்” – நா.வே.அருள்

கவிதை பாம்பாட்டி / நீலீசன் காதல் என்னும் தீராநதியில் முங்கி எழாமல் கவிதைக் குளியல் நடப்பதேயில்லை. .காமமும் மோகமும் கவிஞர்கள் பயன்படுத்தும் காமதேவனின் கையெறி பாணங்கள். இது…

Read More

கவிதைச் சந்நதம் 9: “அம்மாவும் அடுப்பங்கரையும்” – நா.வே.அருள்

கவிதை – அம்மா இரா.பூபாலன் நிலா நிலா ஓடிவா என்பது வெறும் குழந்தைப் பாடல் அல்ல. அதைக் கேட்கிறபோதெல்லாம் வளர்ந்த மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை மீண்டும் குதிபோட…

Read More

கவிதைச் சந்நதம் 7: “ஒரு கவிஞன் ஓவியனாகிறான்” – நா.வே.அருள்

ஒரு கவிஞன் ஓவியனாகிறான் ********************************************** ஆமாம் வாழ்க்கை கசக்கிறது கவிதை – பாரதி கவிதாஞ்சன் கவிஞர்கள் ஓவியர்களாக மாறிவிட்டார்களா? கவிதைகள் எழுதுவதை விட்டு ஓவியங்களைத் தீட்டுகிறார்களா? இந்த…

Read More

கவிதைச் சந்நதம் 6: “பட்டத்து ராஜா ராணிகள்” – நா.வே.அருள்

அகவியின் ‘பட்டப் பெயர்கள்” ***************************************** கவிதைகள் பல விதமாய் அவதாரங்கள் எடுத்துவிட்டன. இதுதான் கவிதை இப்படித்தான் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்கிற அந்த ஒற்றை வார்ப்பட அச்சினை…

Read More