கவிதைச் சந்நதம் 16 – நா.வே.அருள்
தெருமழைத் திருவிளையாடல்கள் கவிதை – கார்குழலி ஸ்ரீதர் எளிய கவிதை; ஆனால், மனதில் உட்கார்ந்து மழை பெய்கிறது! எல்லோருக்கும் வசப்படும் எளிய காட்சிகள்தாம். எனினும், மனசை வசியம்…
Read Moreதெருமழைத் திருவிளையாடல்கள் கவிதை – கார்குழலி ஸ்ரீதர் எளிய கவிதை; ஆனால், மனதில் உட்கார்ந்து மழை பெய்கிறது! எல்லோருக்கும் வசப்படும் எளிய காட்சிகள்தாம். எனினும், மனசை வசியம்…
Read Moreவாழ்க்கையின் சங்கீதம் கவிதை அமுதன் மகேஷ்வர்மா வாழ்வதற்காகத்தான் வருகிறார்கள் மனிதர்கள். ஆனால் இறந்து போகிறார்கள். சிலர் வாழ்ந்து இறக்கிறார்கள். சிலர் வாழாமலேயே இறக்கிறார்கள். சிலர் இறந்தும் வாழ்கிறார்கள்.…
Read Moreபலியாடுகள் கவிதை – சந்துரு ஜீ டிவி தொடர் புரட்சியாளர் அம்பேத்கர் இல் சிறுவன் பீம் ராவ் கேட்கிற கேள்விகளை ஒவ்வொரு சிறுவனையும் கேட்க அனுமதித்தால் சமூகம்…
Read Moreபழைய நினைவுகளின் பரண்மேல் ஏறுகிறோம். ஒரு நடைவண்டி தட்டுப் படுகிறது. அதை மெல்ல தடவிப் பார்க்கிறோம். நம்மையறியாமல் சர சரவென கீழே இறங்குகிறோம். “டேய் பாபு வாடா…
Read Moreஇது முகவரியின் காலம். அலைபேசி எண்தான் அடையாளம். அரசாங்கத்தையும் குடிமகனையும் இணைக்கும் இந்தக் கண்ணிகள் வேறெப்போதையும் விட இப்போது அதிகம் செயல்பாட்டில் உள்ளன. பழைய தலைமுறைகளிடம் முகவரிகள்…
Read Moreகவிதை பாம்பாட்டி / நீலீசன் காதல் என்னும் தீராநதியில் முங்கி எழாமல் கவிதைக் குளியல் நடப்பதேயில்லை. .காமமும் மோகமும் கவிஞர்கள் பயன்படுத்தும் காமதேவனின் கையெறி பாணங்கள். இது…
Read Moreகவிதை – அம்மா இரா.பூபாலன் நிலா நிலா ஓடிவா என்பது வெறும் குழந்தைப் பாடல் அல்ல. அதைக் கேட்கிறபோதெல்லாம் வளர்ந்த மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை மீண்டும் குதிபோட…
Read Moreஒரு கவிஞன் ஓவியனாகிறான் ********************************************** ஆமாம் வாழ்க்கை கசக்கிறது கவிதை – பாரதி கவிதாஞ்சன் கவிஞர்கள் ஓவியர்களாக மாறிவிட்டார்களா? கவிதைகள் எழுதுவதை விட்டு ஓவியங்களைத் தீட்டுகிறார்களா? இந்த…
Read Moreஅகவியின் ‘பட்டப் பெயர்கள்” ***************************************** கவிதைகள் பல விதமாய் அவதாரங்கள் எடுத்துவிட்டன. இதுதான் கவிதை இப்படித்தான் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்கிற அந்த ஒற்றை வார்ப்பட அச்சினை…
Read More