கவிதைச் சந்நதம் (Kavithai Santham) 38 | ‘அப்பாவும் நானும்’ கவிதை - நல்லு ஆர் லிங்கம் | நா.வே.அருள் (Na.Ve.Arul) - www.bookday.in

தொடர்: 38 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 38 // நா.வே.அருள் ‘அப்பாவும் நானும்’ கவிதை - நல்லு ஆர் லிங்கம் வெறுங்கால் மனிதர்கள் ********************************* ஒரு விவசாயிக்கு புஞ்ச காணியோ, நஞ்ச காணியோதான் சாமி. நிலத்திலேயே கிடந்து நிலத்திலேயே உழன்று சேற்றில் அங்கப் பிரதட்சணம் செய்து…
Kavithai Ula Poetry Series 13 By Na ve Arul கவிதை தொடர் 13 : கவிதை உலா - நா.வே. அருள் - Na.Ve.Arul - bookday - https://bookday.in/

கவிதை உலா 13 –  நா.வே.அருள்

கவிதை உலா 13 -  நா.வே.அருள் கவிஞர்கள் : அமுதபாரதி, யுகயுகன், ரிஸ்கா முக்தார், கௌ.ஆனந்தபிரபு மனித மனம் ****************** தனது மனத்தை விஸ்தரித்துக் கொள்ளக் கவிதையைவிடச் சிறந்த சாதனம் வேறொன்று உள்ளதா, தெரியவில்லை. கவிதையால்தான் நம் மனதை நாமே தோண்ட…
கவிதைச் சந்நதம் (Kavithai Santham) | உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக் கவிதைகள்) | ஹுவாங் ஹுவாய் Huang Huai, ப.கல்பனா | நா.வே.அருள் (Na.Ve.Arul)

தொடர்: 37 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம்: 37  நா.வே.அருள் கவிதை: “மனைவிக்கு” ஹுவாங் ஹுவாய் (Huang Huai) | தமிழில் – கல்பனா கவிதை ஒரு கண்ணாடி. அதில் கலாச்சாரம் முகம் பார்த்துக் கொள்கிறது. இந்த சீனக் கவிதையில் கணவனும் மனைவியும் தனது இணையருக்காக இதயத்தில்…
கவிஞர் சிற்பி- Sirppi- NaVeArul | கவிதைச் சந்நதம் - Kavithai Santham

தொடர்: 36 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதை - கவிஞர் சிற்பி   மழையைக் குடை கொண்டு நம் மேல் நீர் விழாமல் தடுத்துக் கொள்ளலாம். கோடையை ஒரு குடை போல நம் மேல் கொதிக்கக் கொதிக்க கவிழ்க்கிறார் கவிஞர். கசங்கி நனையும் காலைப் பொழுது என்கிறார். நனைதல்…
கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

      கவிதை - கவிஞர் சிற்பி, கவிஞர் இந்திரன் அவரவரும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஓர் அவஸ்தை. இது மனிதர்கள் படுகிற மரணாவஸ்தை! “ஒவ்வொருவரும் உள்ளுக்குள் ஒரு பிணத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் அதன் பெயர் இதயம்!” அடக்கம்…
கவிதைச் சந்நதம் 33 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 33 – நா.வே.அருள்

    எம்.எஸ் ராஜகோபாலின் கவிதை "பெரியார் பேசுகிறார்" “வளர்வதால் நிறைய இழந்து விட்டோம் இல்லையா என்றார்..” கவிதை தொடங்கி ஐந்து வரிகளைத் தாண்டி ஆறாம் வரியாக வருகிறது.  ஆனால் கவிதை முடிகிறபோதுதான் புரிய ஆரம்பிக்கிறது.  நம் மண்டையில் ஓர் ஆணியை…